top of page
Welcome to TheWay
TheWay is a blog dedicated to helping believers grow in Christian spiritual growth through biblical knowledge and spiritual insights. Each post is crafted to guide you deeper into Bible study and strengthen your walk with God — leading you toward greater spiritual maturity in Christ.
“I am the way and the truth and the life. No one comes to the Father except through me" - John 14:6

Home: Welcome
Search


இரட்சிப்பு என்றால் என்ன
சபைகளிலும் மக்களிடையேயும் இரட்சிப்பு என்ற வார்த்தையை நாம் பலமுறை கேட்கிறோம். ஆனால், யாராவது நம்மிடம் "உண்மையில் இரட்சிப்பு என்றால் என்ன?" என்று வெளிப்படையாகக் கேட்டால், நாம் என்ன சொல்வோம்? இயேசு கிறிஸ்து நம்மை மீட்க வந்தார் என்பதைச் சிலர் அறிந்திருக்கலாம். ஆனால் இரட்சிப்பு என்பது இத்துடன் மட்டும் முடிந்துவிடுமா? இதைவிடப் பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. வேதம் இயேசுவை இரட்சணியக் கன்மலை என்று அழைக்கின்றது. [சங்கீதம் 95:1] கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்ம
Kirupakaran
15 hours ago10 min read


முறுமுறுப்பு என்ன சொல்கிறது?
கடைசியாக நீங்கள் உண்மையிலேயே தீவிரமாக விரும்பிய ஒரு விஷயத்தை நினைத்துப் பாருங்கள். ஒரு நல்ல வேலை, ஒரு வீடு, அல்லது ஒரு ஜெபத்திற்குப் பதில். அதற்காக உபவாசித்தீர்கள், ஜெபித்தீர்கள், தூக்கத்தை இழந்தீர்கள். பிறகு தேவன் அதைத் தந்தார். வேலை கிடைத்தது. சூழ்நிலை மாறியது. கதவு திறந்தது. ஆனால் சில வாரங்களிலேயே, குறை கூறுவதற்குப் புதிய காரணம் ஒன்று உங்களுக்குக் கிடைத்துவிட்டது. சம்பளம் போதவில்லை,மேலதிகாரி கடினமாக இருக்கிறார், வீட்டில் பழுதுபார்க்க வேண்டிய வேலைகள் இருக்கின்றன. ஆசீர்வாதம்
Kirupakaran
Sep 68 min read


மெய்யான விடுதலை
நாம் சமீபத்தில் நமது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம்! இந்த சுதந்திரம் நம் ஒவ்வொருவருக்கும் எதைக் கொடுக்கிறது? இந்தக் கேள்விக்கு நம் ஒவ்வொருவரிடமும் ஒருவிதமான பதில் இருக்கும்; நாம் விரும்புவதை வெளிப்படுத்தும் இந்தச் சுதந்திரமே அதன் அழகாகும். எனக்கு, இந்தச் சுதந்திரம் இந்தியாவின் அழகை — அதன் பன்முகத்தன்மை, மக்கள், கூடி வாழும் நல்லிணக்கம், வழிபாட்டுச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றை அனுபவிக்க வழிவகுத்துள்ளது; இதுவே நான் இந்த வலைப்பதிவை எழுதுவதையும் சாத்தி
Kirupakaran
Aug 309 min read


நான் என்பதன் வல்லமை
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெயரால் அறியப்படுகிறான். ஆனால் ஒரு பெயர் மட்டுமே அவர்களை பிரபலமானவர்களாக மாற்றிவிடாது — அவர்கள் ஏதாவது சாதிக்க வேண்டும். ஒரு நடிகரின் படம் திரைக்கு வரும்போது அவர் பிரபலமாகிறார். ஒரு அரசியல்வாதி மக்களுக்குச் செய்யும் பணியின் மூலம் அங்கீகாரத்தைப் பெறுகிறார். ஒரு தொழிலதிபர் அவர் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தால் அறியப்படுகிறார். ஒரு மாணவன் வகுப்பில் எப்படிச் செயல்படுகிறான் என்பதைக் கொண்டு பள்ளியில் அறியப்படுகிறான். எந்தவொரு சூழலிலும், ஒருவருடைய பெயர
Kirupakaran
Aug 238 min read


சீஷனின் ஜெபம்
உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் தங்கள் பக்தியை வெளிப்படுத்த ஆச்சரியமான காரியங்களைச் செய்கிறார்கள் — நீண்ட தூரம் நடந்து புனிதப் பயணம் மேற்கொள்வது, பல மணிநேர உபவாசங்கள், மற்றும் விசுவாசிகளாகிய நம்மில் பெரும்பாலோர் ஜெபத்தில் அரிதாகவே காட்டும் ஒழுக்கத்துடனும் சீரான தன்மையுடனும் செய்யப்படும் சடங்குகள். இதை நீங்கள் எங்கும் காணலாம். மக்கள் தாங்கள் நேசிப்பவற்றிற்குத் தங்களின் சிறந்ததைக் கொடுக்கிறார்கள், அது வெளியிலும் தெரிகிறது. இது எழுப்பும் கேள்வி அமை
Kirupakaran
Aug 166 min read


பெத்தேல் அனுபவம்
நாம் அங்கே நேரில் சென்று அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும்" என்று மக்கள் அடிக்கடி கூறுவதை நாம் கேட்டிருப்போம். இமயமலையைத் தூரத்திலிருந்தோ அல்லது வானத்திலிருந்தோ பார்ப்பது அப்படிப்பட்ட அனுபவங்களில் ஒன்றாகும். புகைப்படங்கள் ஒரு கதையை மட்டுமே கூறுகின்றன, ஆனால் நேரில் காணும் அனுபவமோ வேறொரு கதையைக் கூறுகிறது — அதன் மாபெரும் பிரம்மாண்டம், அது எவ்வளவு உயரமாகவும் அகலமாகவும் பரந்து விரிந்திருக்கிறது என்பதன் மாட்சிமை — அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அதேபோல, ஒரு வானளாவிய கட்டிடத்தின் உ
Kirupakaran
Aug 98 min read


திருமணம் — தேவனின் வழிகாட்டுதல்
இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் நடைபெறும் விதம், நம் பெற்றோரும் தாத்தா பாட்டிகளும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவிற்கு மாறியுள்ளது. சிலர் முடிவெடுப்பதற்கு முன் டேட்டிங் செயலிகளைப் (dating apps) பயன்படுத்துவதையும், சேர்ந்து வாழ்வதையும் (living together) விரும்புகிறார்கள். சிலர் வரன்களைத் தேர்வு செய்யவும், இரவு உணவுச் சந்திப்புகளை ஏற்பாடு செய்யவும் பெற்றோர்களை சார்ந்திருக்கிறார்கள். சிலர் இன்னும் பாரம்பரிய வழியையேப் பின்பற்றுகிறார்கள் — காதலித்து, குடும்பத்தினரைச் சம்ம
Kirupakaran
Aug 110 min read


எல்லாவற்றிலும் மேலான சோதனை
நமக்குத் தேர்வுகளைப் பிடிப்பதில்லை. இது சிறுவயதிலேயே தொடங்கிவிடுகிறது — பள்ளி நாட்களிலிருந்தே அந்த வார்த்தையைக் கேட்டாலே நாம் அஞ்சுகிறோம். அடுத்த நிலைக்குச் செல்வதற்காக, இந்த அமைப்பினால் நாம் கட்டாயமாகத் தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறோம். தேர்வின் போது வேர்க்க விறுவிறுத்து தயாராகிறோம். பிறகு தேர்ச்சி பெறுகிறோம் அல்லது தோல்வியடைகிறோம். இது பள்ளி, வேலை, விளையாட்டு மற்றும் வாழ்க்கையின் பல விஷயங்களுக்கும் பொருந்தும். ஆனால் விஷயம் என்னவென்றால் — நம்மில் யாருக்கும் தேர்வு பிடிக்காது
Kirupakaran
Jul 269 min read


புதிய உடன்படிக்கையின் ஊழியர்கள்
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தகுதி தேவைப்படுகிறது. தேவையான கல்வி மற்றும் அனுபவத்துடன் அது தொடங்குகிறது — எந்தத் துறையாக இருந்தாலும், எந்தப் பணியாக இருந்தாலும், அதனுடன் தொடர்புடைய சில எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ளும் ஒரு நபர் சரியான தகுதியோடு உள்ளே வந்தாலும் கூட, அவர் அந்த வேலைக்கு முழுமையாகத் தயாராகிவிட்டார் என்று சான்றளிக்கப்படுவதற்கு இன்னும் சில காலம் எடுக்கிறது. சில குறிப்பிட்ட வகையான வேலைகளுக்குக் கட்டாய வெளிப்புறத் தேர்வுகளும் உண்டு — ஒரு கட்ட
Kirupakaran
Jul 189 min read


ஆசீர்வாதமாகும்படி ஆசீர்வதிக்கப்பட்டவர்
நம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள், அங்குள்ள பேரக்குழந்தைகள், தங்கள் தாத்தா கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த காரை ஓட்டுகிறார்கள், அந்த வீட்டில் வாழ்கிறார்கள், அந்த தொழிலை நடத்துகிறார்கள் — ஆனால் பெரும்பாலானவர்களுக்கு, அந்த மனிதர் இந்த நிலையை அடைய என்ன விலை கொடுத்தார் என்பதைப் பற்றி எந்த ஒரு உண்மையான புரிதலும் இருக்காது. அவர் செய்த தியாகங்கள், எடுத்த ஆபத்தான முடிவுகள், விட்டுவந்த சொந்த நிலங்கள் என எதுவு
Kirupakaran
Jul 127 min read


இல்லத்தில் ஒரு தானியேல்
பெரும்பாலான கிறிஸ்தவ பெற்றோரிடம் அவர்களின் பிள்ளைகளை வளர்ப்பதைப் பற்றிப் பேசினால், சில நிமிடங்களிலேயே அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கதையைக் கூறுவதைக் கேட்கலாம். சபை ஆராதனை அல்லது ஜெபக் கூட்டத்திற்குப் பிறகு, பிள்ளைகள் மிகச் சிறப்பாக இருக்கிறார்கள் — ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு,ஆர்வத்துடன், கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால், அவர்கள் வாரநாட்களில் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்குள் (பள்ளி, கல்லூரி, வேலை போன்றவற்றிற்கு) செல்லும்போது ஒரு முற்றிலும் மாறுபட்ட உலகம் அவர்களுக்காகக் காத்த
Kirupakaran
Jun 2910 min read


கர்த்தரின் மேகம்
இன்று நாம் அனைவரும் வழிகாட்டும் செயலிகளை (Navigation App) பயன்படுத்துகிறோம். உங்களுக்கு நன்கு தெரிந்த நகரமாக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் இதுவரை சென்றிராத ஒரு புதிய ஊருக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றாலும் சரி, உங்கள் தொலைபேசியில் உள்ள அந்தச் செயலி உங்களால் அணைக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இக்காலத்தில் திருமண அழைப்பிதழ்கள் கூட QR குறியீடு மற்றும் வரைபட (map) இணைப்போடுதான் வருகின்றன. ஒரு புதிய அலுவலகத்திற்குச் செல்லும் குறுகிய தூரப் பயணமாக இருந்தாலும், யாரிடமாவது வழி கேட்பதைவிட, தி
Kirupakaran
Jun 138 min read


அற்புதமான விசுவாசம்
கிறிஸ்தவ வாழ்க்கையின் மையப்புள்ளியாக ஏதேனும் ஒன்று இருக்குமானால், அது விசுவாசம் மட்டுமே. நீங்கள் எவ்வளவு காலமாக விசுவாசியாக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. விசுவாசம் தான் முக்கியம். கிறிஸ்துவோடு ஒரு நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவரையும், அவரைப் பற்றி வெறுமனே தெரிந்தவரையும் பிரித்துக் காட்டுவது இந்த விசுவாசம் தான். இதில் எந்தவொரு தெளிவற்ற நிலைக்கும் வேதம் இடம் கொடுக்கவில்லை. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உ
Kirupakaran
Jun 69 min read


சோதனை வந்தால் — அடுத்து என்ன?
நம்மில் பலர் ஊழியத்திலோ, வேலையிலோ அல்லது குடும்பத்திலோ ஒரு திருப்புமுனைக்காக ஜெபிக்கிறோம் — ஆனால் சூழ்நிலைகள் எளிதாவதற்குப் பதிலாக இன்னும் கடினமாகின்றன. நான் இதுபோன்ற சூழ்நிலைகளை பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு சூழ்நிலையில் ஒரு கதவு திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்கும்போது, அதற்குப் பதிலாக ஒரு புயல் வீசுகிறது; பாரம் இரட்டிப்பாகிறது. ஒரு கட்டத்தில், "தேவன் உண்மையிலேயே செவிகொடுக்கிறாரா? ஏன் இந்தப் போராட்டங்கள் வருகின்றன? நமக்கு முன்னால் என்ன இருக்கிறது?" போன்ற கேள்விகள் நமக்க
Kirupakaran
May 319 min read


விசுவாசியா? அல்லது சக ஊழியனா?
நாம் அனைவரும் அலுவலகங்களில் பணியாற்றியிருக்கிறோம். நமது வாழ்க்கைப் பயணத்திற்காக நாம் எவ்வளவு மனப்பூர்வமான உழைப்பைக் கொடுக்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள் — ஆராய்ச்சிகள் பண்ணுகிறோம், தயார் ஆகின்றோம், மேலே வரவேண்டுமென்று துடிக்கின்றோம். அதேபோல, ஒரு ஸ்கூட்டரோ, காரோ இல்லை டிவியோ வாங்குவது பற்றி யோசியுங்கள் — இறுதி முடிவை எடுப்பதற்கு முன் யூடியூப் வீடியோக்கள் பார்ப்பது, ஷோரூம் அலைவது, அனைவரிடமும் உரையாடுவது என நாம் விரும்பும் விஷயங்களுக்காக நமது அனைத்தையும் கொடுக்கிறோம். ஆனால
Kirupakaran
May 2410 min read


பொறாமை – ஒருநாளும் நிறைவு தராத தீ
இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன், நீங்கள் கடினமாக உழைத்து, சேமித்து , ஜெபித்து வருகிறீர்கள். அப்போது உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர் தான் புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டைப் பார்க்க வருமாறு உங்களை அழைக்கிறார். நீங்களும் சென்று அவரை வாழ்த்துகிறீர்கள் — ஆனால் உங்களுக்குள் எங்கோ ஒரு அமைதியின்மை நிலவுகிறது. "ஏன் இன்னும் எனக்கு அமையவில்லை, அவருக்கு மட்டும் எப்படி அமைந்தது?" என்று ஒரு உணர்வு உங்களைக் கேட்கிறது. அதுதான் பொறாமை. இது நம் அனைவரி
Kirupakaran
May 177 min read


உங்கள் நம்பிக்கை எங்கே நிற்கிறது?
நெருக்கடியான நேரத்தில் தேவனின் கரத்தை நாம் தெளிவாகக் கண்ட தருணங்கள் நம்மில் பலருக்கு உண்டு. நாம் மீண்டு வர இயேசுவின் கரம் எப்படி உதவியது என்பதும், அவரிடம் நெருங்குவதற்கான விசுவாச சாட்சியமாக அது எப்படி மாறியது என்பதும் நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. அவரோடு உங்களுக்கு இருக்கும் இந்த உறவை உருவாக்கிய அந்த சாட்சி — அவர் எப்படி உங்கள் வாழ்வில் குறுக்கிட்டு, அனைத்தையும் மாற்றியமைத்தார் என்பதையும், அவர் உண்மையானவர் மற்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார் என்பதையும் நாம் எவ்வித சந்தேக
Kirupakaran
May 118 min read


கடைசி நாட்கள்: நாம் வஞ்சிக்கப்படுகிறோமா? – பகுதி 1
நாம் அசாதாரணமான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் — நமது வாழ்நாளில் இதற்கு முன்பு பார்த்திராத பல காரியங்களை இப்போது கண்டு வருகிறோம். கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று, உக்ரைன் போர், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றங்கள் போன்ற உலகளாவிய நிகழ்வுகளை பார்க்கிறோம். இவை வழக்கமான காலங்கள் அல்ல; உலகில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பு: இந்த முக்கியமான தலைப்பைப் புரிந்துகொள்ளவும், தேவனுடைய வருகைக்கு நாம் ஆயத்தமாகி அவருடைய
Kirupakaran
Apr 197 min read


கனி தரும் சபை எவ்வாறு உருவானது?
கலங்கரை விளக்கத்தின் நோக்கத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அது ஒட்டுமொத்த நிலப்பரப்பையோ அல்லது கடற்கரையையோ முழுமையாக ஒளிரச் செய்யாமல் போகலாம். ஆனால் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு வழிநடத்துவதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. கடல் இருளாகவும் ஆபத்தாகவும் காணப்படும் புயல் நிறைந்த இரவில், அந்த கலங்கரை விளக்கிலிருந்து வரும் ஒரு சிறிய ஒளிக்கதிர், மாலுமிகள் தங்கள் வழியைக் கண்டறிய உதவுகிறது. அதேபோல், சபை சிறியதாகவோ, கவனிக்கப்படாததாகவோ தோன்றலாம்;, ஆனால் கிறிஸ்துவின்
Kirupakaran
Apr 126 min read


பரிசுத்த ஆவியானவரின் மூன்று ஊழியங்கள் – பகுதி 2
நமது அன்றாட வாழ்க்கையில், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுபவர்கள் உட்பட பலரை நாம் சந்திக்கிறோம். அவர்களிடையே ஒரு தெளிவான வித்தியாசத்தை நாம் கவனிக்கலாம். சில விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் அன்பு, தாழ்மை என கிறிஸ்துவின் குணாதிசயங்களை உண்மையாகவே பிரதிபலிக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள், அணுகுமுறைகள் மற்றும் செயல்கள் தேவன் அவர்களுக்குள் செய்த மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், மற்ற சிலரின் வாழ்க்கை அவர்களைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து எந்த விதத்தில
Kirupakaran
Mar 295 min read
bottom of page