top of page
Jesus is the Way
“I am the way and the truth and the life. No one comes to the Father except through me" - John 14:6

Home: Welcome
Search


புத்தியுள்ள ஐந்து / புத்தியில்லாத ஐந்து பேர் : ஆவிக்குரிய தயார்நிலை
நாம் பெரும்பாலும் ஞானத்தை புத்தியால் வரையறுக்கிறோம், மேலும் வெளிப்புற நடத்தையின் அடிப்படையில் முட்டாள்தனத்திற்கு முத்திரை குத்துகிறோம்....
Kirupakaran
Jul 14, 20257 min read


சகரியாவின் போராட்டம் - சந்தேகப் பிரச்சனை
மனிதர்களாகிய நாம், காண்பதை நம்புவதையே சார்ந்திருக்கிறோம். குறிப்பாக குற்றங்களும் ஏமாற்றுதலும் அதிகரித்து வரும் இன்றைய உலகத்தில்,...
Kirupakaran
Jun 30, 20256 min read


மாறி மாறி சாக்குப்போக்குகள்
மனிதர்களாகிய நாம் அடிக்கடி பல்வேறு சாக்குப்போக்குகளை கூறுவதுண்டு. இந்தப் பழக்கம் நமது ஆரம்பப் பள்ளி நாட்களில் தொடங்கி, பெரியவர்கள் ஆனபின்...
Kirupakaran
Jun 15, 20256 min read


தேவ இரக்கத்தைக் கற்றுக்கொள்தல்
யாராவது நமக்கு இரக்கம் காட்டும்போது, நம்மைப் பற்றி அக்கறை கொள்ளும் போது, நம்மைப் பற்றி விசாரிக்கும்போது அல்லது கஷ்ட காலங்களில் நமக்கு...
Kirupakaran
Jun 8, 20256 min read


தேவனின் நீதியான கோபம்:
பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளிடம் ஆழமான அன்பை வெளிப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் நமக்குக் கீழ்ப்படியாமல் போகும்போது கோபப்படுகிறோம்....
Kirupakaran
Jun 1, 20256 min read


மாதிரி ஜெபம்
ஜெபம் என்பது நமது ஆவிக்குரிய பயணத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். ஒவ்வொரு மதமும் ஜெபத்திற்கு மதிப்பளிக்கிறது. ஆனால் கிறிஸ்துவைப்...
Kirupakaran
May 26, 20257 min read


தேவனின் இரகசியங்கள்
பல இடங்களில், ஒரு புதிய கட்டிடமோ, நினைவுச்சின்னமோ அல்லது சிலையோ கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அது பொதுமக்களுக்கு தெரியாதபடி மூடி...
Kirupakaran
May 18, 20256 min read


பாபிலோன்
பாபிலோன் ஐப்பிராத்து நதிக்கரையில் அமைந்திருந்த ஒரு பண்டைய நகரம் ஆகும். இது அதிகாரத்திற்கும் கலாச்சார செல்வாக்கிற்கும் பெயர் பெற்றது....
Kirupakaran
May 12, 20256 min read


சாந்தம் பலவீனம் அல்ல
இன்றைய உலகில், வலிமையாக இருப்பது என்பது பெரும்பாலும், ஆரவாரமாக அல்லது கடினமாக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால் தேவனின் பார்வையில், உண்மையான...
Kirupakaran
May 4, 20254 min read


பரிகாரத்தை விட மீட்பு உயர்ந்தது
இயேசுவின் சீஷர்களில் யூதாஸ்காரியோத்து, பேதுரு ஆகிய இருவரும் தனித்து நிற்கிறார்கள். யூதாஸ் ஒரு காலத்தில் இயேசுவுக்கு நெருக்கமாக இருந்தான்,...
Kirupakaran
Apr 26, 20255 min read


உங்கள் ஆசீர்வாதத்தைத் தடுப்பது எது?
நாம் ஒரு மலையில் ஏறும்போது, மலைக்கு மேலும் கீழும் நம் கண்களை வைத்திருக்க வேண்டும். அநேக நேரம் நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் பாறைகளை...
Kirupakaran
Apr 20, 20257 min read


சிலுவையின் வல்லமை
பல கிறிஸ்தவர்கள் சிலுவை அணிகிறார்கள் - சிலர் அதை விசுவாசத்தின் அடையாளமாகவும், சிலர் அதை ஒரு நாகரீக ஆபரணமாகவும் அணிகிறார்கள். பண்டைய...
Kirupakaran
Apr 13, 20256 min read


இம்மானுவேல் - தேவன் நம்மோடிருக்கிறார்
குழந்தைகளாகிய நாம் நம் தந்தையை முழுமையாக நம்புகிறோம், அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடக்கிறோம். நாம் வளர வளர, அவர்களின்...
Kirupakaran
Apr 6, 20254 min read


சாராள் : தேவனின் சிறந்த ஜாதிகளின் தாய்
"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள்" என்ற பழமொழி தற்செயலானது அல்ல, அது தேவனின் வடிவமைப்பின் ஒரு பகுதியாகும்....
Kirupakaran
Mar 24, 20256 min read


அன்பற்றவர்களை நேசித்தல்
வாழ்க்கையில் கடினமான விஷயங்களில் ஒன்று, கடினமானவர்களையும் அன்பற்றவர்களையும் நேசிப்பது. என்றாலும், சுவிசேஷங்களில் இயேசு விளக்கியது போல,...
Kirupakaran
Mar 16, 20255 min read


நம்பமுடியாத விசுவாசம்: ராகாபின் மீட்பு கதை
பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது, பார்வோனின் கீழான அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்து, பாலும் தேனும் ஓடுகிற வாக்குப்பண்ணப்பட்ட...
Kirupakaran
Mar 8, 20255 min read


விசுவாசத்திற்கான தடைகள்
மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் பார்ப்பதையே நம்புகிறோம். அதிகரித்து வரும் சவால்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த இந்த காலகட்டத்தில்,...
Kirupakaran
Mar 2, 20255 min read


ஸ்தேவான்: தேவனுக்காக வாழ்ந்த ஒருவர்
ஒரு போரில், பல வீரர்கள் தேசத்திற்காக தங்கள் உயிரை அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் தியாகிகளாகக் கருதப்படுகிறார்கள், மேலும் நாட்டையும் அதன்...
Kirupakaran
Feb 23, 20258 min read


குறிக்கோளும் இலக்குகளும்
பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தங்கள் குழுக்களுக்கு குறிக்கோள்களையும் இலக்குகளையும் நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு...
Kirupakaran
Feb 16, 20256 min read


பாரத்தை நீக்கும் ஜெபத்தின் ஆற்றல்
நமக்கோ, நமது நெருங்கிய குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஏதாவது நடந்தால், அது நம்மை ஆழமாக தொந்தரவு செய்து, நம் மனதை ஆக்கிரமிக்கும்...
Kirupakaran
Feb 9, 20255 min read
bottom of page