top of page
Jesus is the Way
“I am the way and the truth and the life. No one comes to the Father except through me" - John 14:6

Home: Welcome
Search


கனி தரும் சபை எவ்வாறு உருவானது?
கலங்கரை விளக்கத்தின் நோக்கத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அது ஒட்டுமொத்த நிலப்பரப்பையோ அல்லது கடற்கரையையோ முழுமையாக ஒளிரச் செய்யாமல் போகலாம். ஆனால் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு வழிநடத்துவதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. கடல் இருளாகவும் ஆபத்தாகவும் காணப்படும் புயல் நிறைந்த இரவில், அந்த கலங்கரை விளக்கிலிருந்து வரும் ஒரு சிறிய ஒளிக்கதிர், மாலுமிகள் தங்கள் வழியைக் கண்டறிய உதவுகிறது. அதேபோல், சபை சிறியதாகவோ, கவனிக்கப்படாததாகவோ தோன்றலாம்;, ஆனால் கிறிஸ்துவின்
Kirupakaran
Apr 126 min read


விசுவாசிகளின் பொறுப்புகள்
கிறிஸ்துவில் இரட்சிக்கப்பட்ட நாம் யாரும் தற்செயலாக அவரிடம் வந்தவர்கள் அல்ல. நமது இரட்சிப்பு தேவனுடைய கிருபையினாலும் அவருடைய நித்திய திட்டத்தினாலும் நிகழ்ந்ததாகும். எபேசியர் 1:12 இல் வேதம் கூறுகிறபடி தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம் என்று வேதம் கூறுகிறது. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்
Kirupakaran
Feb 15 min read


சோதனைகள் மீதான ஜெயம் - பகுதி 2
நாம் அனைவரும் சோதனைகளுக்கு ஆளாகிறோம், சில சமயங்களில் அதற்கு இணங்கவும் செய்கிறோம். பின்பு, அதைக் குறித்து வருந்துகிறோம். சோதனைகள் தான்...
Kirupakaran
May 19, 20246 min read
bottom of page